அரசு அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற திமுகவினர் – நடந்தது என்ன?
Sep 9, 2025, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற திமுகவினர் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Oct 14, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, திமுக நிர்வாகிகள் சக்திவேல் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மணல் கடத்தல் தொழில் செய்து வந்தனர். அவர்களை கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடேஷ்வரன் ஆகியோர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆனால், அதையும் மீறி அவர்கள் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடேஷ்வரன் மற்றும் போலீசார் என 4 பேர் தடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகிகள், அவர்கள் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், நடந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனிடையே, சட்டம் ஒழுங்கு பற்றியோ, அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், திமுகவினர் பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற நிலைப்பாடு உள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DMK ATRACITYTAMILNADU LAW AND ORDER
ShareTweetSendShare
Previous Post

பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா!

Next Post

இது வெறும் ஆரம்பம்தான்: இஸ்ரேல் பிரதமர் அதிரடி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies