சுற்றுலாத் தளங்களுக்கு ஆபத்து?
Sep 10, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலாத் தளங்களுக்கு ஆபத்து?

Web Desk by Web Desk
Oct 15, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்கப் பகுதிகளாக அமைந்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்றவை பசுமை நிறைந்த மலைப் பகுதிகளாகும். அது மட்டுமல்ல, ஏற்காடு ஏரி, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் மலைக்கோவில், கரடி குகை, கிரேஞ்ச், தொங்கு பாறை, பகோடா பாயிண்ட், ரோஜாத் தோட்டம் மற்றும் சில்க் பண்ணை ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கும் இடங்களாகும்.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் மலைப் பிரதேசங்களில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களில் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்களிலும், விடுமுறை தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களிலும் செல்கின்றனர். மலைபகுதிகளில் அதிக வாகனங்கள் செல்வதால், சாலைகள் அதன் போக்கு மாறி, விபத்து ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேலும், வாகனப் புகை காரணமாக, சுற்றுச்சூழலும் பாதிப்படுகிறது.

மேலும், சுற்றுலா செல்வர்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை போடுவதால், அழகிய மலைப் பிரதேசங்கள் ஆங்காங்கே குப்பைத் தொட்டி போலக் காட்சி தருகின்றன. போதை குறைக்குக் குடிமகன் தாங்கள் குடித்துவிட்டு வீசும் மது பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது.

எனவே, அழகிய மலைப் பிரதேசங்களை உடனே காப்பாற்றத் தமிழக புதிய திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: kodaikanalooty
ShareTweetSendShare
Previous Post

 இந்தியா – பாகிஸ்தான் போட்டி : மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ்.!

Next Post

ராமர் கோவிலில் தமிழக ஆதினங்கள்…!

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies