மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Jul 27, 2025, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் நடந்த, ‘லோக் அதாலத்’ எனும் மக்கள் நீதிமன்றத்தில், 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத்தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயல்தலைவருமான எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் ஆகியோரது அறிவுறுத்தல்படி, குடும்பப் பிரச்னைகள், காசோலை வழக்குகள், விபத்து தொடர்பான நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் டி.பரத சக்ரவர்த்தி, பி.தனபால், சி.குமரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வுகளும், மதுரை கிளையில் நீதிபதிகள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி தலைமையில் இரண்டு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில், 194 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு ரூபாய் 186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மட்டும், 96 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, 12.69 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவலை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசிர் அகமது, சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் சுதா ஆகியோர் தெரிவித்தனர்.

Tags: lok adalatPeople's Court: Victims Rs. 186.73 crore as compensation
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies