27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் - சென்னை துறைமுகம் அதிரடி!
Jul 26, 2025, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகச் சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 10 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்க மத்திய கப்பல் போக்குவரத்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

துறைமுகங்களை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்தில் நவீனங்களைப் புகுத்தவும் இந்த மாநாடு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக மொத்தம் 74,000 கோடிக்குத் திட்டங்கள் செய்யப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 9,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக பேசிய சென்னை துறைமுக உயர் அதிகாரி ஒருவர், தமிழகத்தில் துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகளில் சென்னை துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 27 ஒப்பந்தங்கள் மூலம் 74,000 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது என்றார்.

Tags: chennai harbour
ShareTweetSendShare
Previous Post

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

Next Post

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies