27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் - சென்னை துறைமுகம் அதிரடி!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகச் சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், 10 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்க மத்திய கப்பல் போக்குவரத்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

துறைமுகங்களை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்தில் நவீனங்களைப் புகுத்தவும் இந்த மாநாடு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 27 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக மொத்தம் 74,000 கோடிக்குத் திட்டங்கள் செய்யப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக 9,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக பேசிய சென்னை துறைமுக உயர் அதிகாரி ஒருவர், தமிழகத்தில் துறைமுகங்களை நவீன மயமாக்கி ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகளில் சென்னை துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 27 ஒப்பந்தங்கள் மூலம் 74,000 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது என்றார்.

Tags: chennai harbour
ShareTweetSendShare
Previous Post

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

Next Post

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies