தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! - உயர் நீதிமன்றம்.
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! – உயர் நீதிமன்றம்.

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசியில் பேசும்போது ‘எதிர்பக்கத்தில் பேசுபவருக்கு தெரியாமல், உரையாடலை பதிவு செய்வது, தனிமனித சுதந்திர உரிமையை மீறும் செயல்’ என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த, 38 வயது பெண், தன் 44 வயது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2019ல் தொடரப்பட்ட இந்த வழக்கில், தன் மனைவியுடன் நடந்த உரையாடல்களை தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும், அதை விசாரித்து அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும் படியும், அந்தக் கணவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை குடும்பநல நீதிமன்றம் ஏற்றது.

இதை எதிர்த்து அந்த பெண் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தன் உத்தரவில், ” தன் மனைவிக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக காட்டுவதற்கு, இந்த உரையாடல் பதிவுகளை பயன்படுத்த கணவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜீவனாம்சம் அளிக்க மறுப்பது அவரது நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொலைபேசியில் எதிர்பக்கத்தில் பேசுபவரின் அனுமதி பெறாமல், அவருக்கு தெரியாமல், அந்த உரையாடலை பதிவு செய்வது, தனிமனித உரிமையை மீறும் செயலாகும். அதனால், இந்த உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் குடும்பநல நீதிமன்றத்தில் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags: high court
ShareTweetSendShare
Previous Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Next Post

முன்னேற்பாடுகள் இல்லாத ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி – பெண்கள் அவதி, இளைஞர்கள் மயக்கம்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies