திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!
Oct 22, 2025, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசைத் தொழில்களுக்கு 3 -ஏ பிரிவில் வழங்கச் சொல்லியும், தற்போது 3 -பி பிரிவில் வழங்குவதால் 500 யூனிட்டுக்கு ரூ.2,062 கூடுதலாகச்செலவாகிறது.

112 கிலோவாட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.35 ஆக இருந்தது. அது தற்போது 430 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், அதற்கேற்றவாறு கட்டண செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், காரணமே இன்றி தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னது. ஆனால், தமிழக அரசு இதை நிறைவேற்ற முன்வரவில்லை.

மேலும், பீக் அவர்ஸ் நேரம் எனப்படும் காலை, மாலையில் 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாகச்கட்டணம் செலுத்த உத்தரவிட்டது. இதனால், தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் காரணமாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கடந்த 25-ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.

உடனே, தொழில்துறையினருக்கு நல்லது செய்வது போல், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர், தொழில்துறை நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டனர். மற்றவைகளை 3 நாளில் நிறைவற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாகத் தமிழக அரசின் உண்மை முகம் இருளில் இருந்து வெளிச்சற்கு வந்துள்ளது.

Tags: protestIndustrialists went on hunger strike
ShareTweetSendShare
Previous Post

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனம் ரத்து!

Next Post

உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Related News

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

Load More

அண்மைச் செய்திகள்

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies