திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குடிசைத் தொழில்களுக்கு 3 -ஏ பிரிவில் வழங்கச் சொல்லியும், தற்போது 3 -பி பிரிவில் வழங்குவதால் 500 யூனிட்டுக்கு ரூ.2,062 கூடுதலாகச்செலவாகிறது.

112 கிலோவாட் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.35 ஆக இருந்தது. அது தற்போது 430 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வுடன் மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், அதற்கேற்றவாறு கட்டண செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சொந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், காரணமே இன்றி தமிழக அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 20 சதவீதம் குறைக்கச் சொன்னது. ஆனால், தமிழக அரசு இதை நிறைவேற்ற முன்வரவில்லை.

மேலும், பீக் அவர்ஸ் நேரம் எனப்படும் காலை, மாலையில் 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் கூடுதலாகச்கட்டணம் செலுத்த உத்தரவிட்டது. இதனால், தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் காரணமாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கடந்த 25-ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தினர்.

உடனே, தொழில்துறையினருக்கு நல்லது செய்வது போல், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர், தொழில்துறை நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டனர். மற்றவைகளை 3 நாளில் நிறைவற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.

இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாகத் தமிழக அரசின் உண்மை முகம் இருளில் இருந்து வெளிச்சற்கு வந்துள்ளது.

Tags: Industrialists went on hunger strikeprotest
ShareTweetSendShare
Previous Post

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனம் ரத்து!

Next Post

உலககோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies