இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - கெளதம் கம்பிர் !
Sep 9, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அந்த போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் ரசிகர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் உள்ளது.

மேலும் இரு அணிகள் விளையாடிய கடந்த சில ஆட்டங்கள் ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்து விடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எளிதாக இந்தியாவை வென்ற நிலையில் அதன் பிறகு நடைபெற்ற பெரும்பாலானப் போட்டிகள் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி விட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ” ஆதிக்கம் என்று சொல்வதை விட அடித்து நொறுக்கியது என்ற வார்த்தையை பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் இந்த வார்த்தையை இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நாம் பயன்படுத்தவே மாட்டோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டிகளில் கண்டிப்பாக இதுபோன்ற முடிவுகள் கிடைக்கவே கிடைக்காது.

பல வருடங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தான் இந்தியாவை தொடர்ந்து வீழ்த்தியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனினும் கிரிக்கெட்டுக்கு இது நிச்சயம் நல்லது கிடையாது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றாலே அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் அனைவரும் சொல்லி வருவோம். ஆனால் கடந்த சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எல்லாம் எந்த ஒரு சவாலும் இன்றி ஒரு தலைப் பட்சமாகவே முடிவடைந்து விடுகிறது.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. எந்த ஒரு கேப்டனுக்கும் பும்ரா, குல்தீப் யாதவ்போன்ற வீரர்கள் இருந்தால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் அவர்கள் 20 ஓவர்களை, எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் பந்து வீசுவார்கள். அதே போன்று பும்ராவை ஷாகின் ஆப்ரிடியுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பும்ரா மதியம் 2 மணிக்கு கடும் வெயிலில் பந்து வீசி, முதல் நான்கு ஓவர்கள் ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் ஷாகின் ஆப்ரிடி அப்படி இல்லை ” என்று கம்பீர் கூறியுள்ளார்.

Tags: gambhirindian cricket player
ShareTweetSendShare
Previous Post

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

Next Post

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies