இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - கெளதம் கம்பிர் !
Jul 25, 2025, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் அந்த போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் ரசிகர்களுக்கு சிறிதளவு ஏமாற்றம் உள்ளது.

மேலும் இரு அணிகள் விளையாடிய கடந்த சில ஆட்டங்கள் ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்து விடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எளிதாக இந்தியாவை வென்ற நிலையில் அதன் பிறகு நடைபெற்ற பெரும்பாலானப் போட்டிகள் இந்தியா பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி விட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ” ஆதிக்கம் என்று சொல்வதை விட அடித்து நொறுக்கியது என்ற வார்த்தையை பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் இந்த வார்த்தையை இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நாம் பயன்படுத்தவே மாட்டோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டிகளில் கண்டிப்பாக இதுபோன்ற முடிவுகள் கிடைக்கவே கிடைக்காது.

பல வருடங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தான் இந்தியாவை தொடர்ந்து வீழ்த்தியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.எனினும் கிரிக்கெட்டுக்கு இது நிச்சயம் நல்லது கிடையாது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றாலே அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் அனைவரும் சொல்லி வருவோம். ஆனால் கடந்த சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எல்லாம் எந்த ஒரு சவாலும் இன்றி ஒரு தலைப் பட்சமாகவே முடிவடைந்து விடுகிறது.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. எந்த ஒரு கேப்டனுக்கும் பும்ரா, குல்தீப் யாதவ்போன்ற வீரர்கள் இருந்தால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் அவர்கள் 20 ஓவர்களை, எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் பந்து வீசுவார்கள். அதே போன்று பும்ராவை ஷாகின் ஆப்ரிடியுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பும்ரா மதியம் 2 மணிக்கு கடும் வெயிலில் பந்து வீசி, முதல் நான்கு ஓவர்கள் ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் ஷாகின் ஆப்ரிடி அப்படி இல்லை ” என்று கம்பீர் கூறியுள்ளார்.

Tags: indian cricket playergambhir
ShareTweetSendShare
Previous Post

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

Next Post

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies