ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !
Oct 26, 2025, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா அனுப்பும் செயற்கைக்கோள்கள் மனிதக் குலத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, சந்திரயான் வெற்றிக்கு பின், இந்தியாவைக் கடந்து, உலக அளவில் நிலவை அனைவரும் திரும்பிப் பார்க்கக்கூடிய தருணமாக அமைந்தது. நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது சாதனையாகும்.

மற்ற நாடுகளைப் பின்பற்றி நாம் நிலவுக்குச் செல்லவில்லை. நிலவு சுற்றுவதைப் பின்பற்றியே நாம் செல்கிறோம். நாம் தனித்துச் செயல்படுவதால், குறைந்த செலவில் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறோம்.

நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனுக்கும், நிலவில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிவித்து இருக்கிறோம்.

1950 முதல் 1970 காலகட்டத்தில், பல்வேறு நாடுகளின், 100 விண்கலங்கள் நிலவிற்குச் சென்றன. மற்ற நாடுகள் பல மில்லியன் டாலர் செலவு செய்தும், நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் குறைந்த செலவில் கண்டறிந்து உள்ளோம்.

நாம் அனுப்பும் செயற்கைக்கோள், மனிதக் குலத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. பருவநிலை மாற்றம், மழை, புயல், வெயில் போன்றவற்றை முன்கூட்டியே அறிய முடிகிறது. செயற்கைக் கோள்கள், மக்களின் நலனுக்காகவே உள்ளன.

மேலும், அதிகப்படியான ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ள நாடாக நம் நாடு உள்ளது. அதற்குச் செயற்கைக்கோள்கள் உதவி புரிகின்றன. கொரோனா காலத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்குச் செயற்கைக்கோள்கள் உதவின என்று கூறினார்.

Tags: Mylswamy Annadurai Indian scientist
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் விளையாட்டு முறை கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – கெளதம் கம்பிர் !

Next Post

மின்சார வாகனம்: மத்திய அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Related News

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies