மின்சார வாகனம்: மத்திய அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!
Jul 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகனம்: மத்திய அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சார வாகனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ev-ரெடி இந்தியா (evreadyindia.org) என்ற புதிய இணையதளத்தை, டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.

இது தொழில் துறை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட கட்டணமில்லா டிஜிட்டல் தளமாகும். இது தற்போதைய மின்சார வாகனப் பயன்பாடு, முன்னறிவிப்புகள், பேட்டரி தேவை, சார்ஜிங் நடைமுறைகள் மற்றும் சந்தை வளர்ச்சி தொடர்பான தகவல்களை வழங்குகிறது. இந்த தளத்தில் தொழில்துறை, மின்சார வாகனங்களின் பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

2022-ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 90 ஆயிரத்து 550 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனையானதாகவும், 2030 ஆம் ஆண்டில் இது ஒரு கோடியே 39 இலட்சமாக உயரும் எனவும், ஈவி-ரெடி இந்தியா (evreadindia) கணித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், “எதிர்காலம் மின்சார மயமானதாக இருக்கும் என்றும், இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

இந்தியா மின்சார வாகனப் போக்குவரத்திற்கு மாறுவது மிகவும் அவசியம். நாடு 5-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு எரிசக்தி சுதந்திரம் முக்கியமானது. கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்க போக்குவரத்தை மாசுபாடு இல்லாத முறைக்கு மாற்றுவது அவசியம்.

கரியமிலவாயு வெளியேற்றத்தில் போக்குவரத்து 18 சதவீதம் பங்கு வகிப்பதாக அவர் கூறினார். இதைக் குறைக்க அரசு மின்சார வாகனங்களைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான நோக்கம் என அவர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களைப் பற்றி பரவலாக பேசத் தொடங்குவதற்கு முன்பே, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மின்சார வாகனங்களில் மின்னேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசு https://evyatra.beeindia.gov.in/ என்ற தகவல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும், இதில் மின்னேற்ற நிலையங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்” என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

Tags: central govermente vehicle
ShareTweetSendShare
Previous Post

ஏ.டி.எம். இயந்திரங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா !

Next Post

பூரியில் “திவ்ய சமகம்” ஆன்மிக நிகழ்ச்சி!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies