அதிவிரைவு ரேபிட் எக்ஸ் இரயில் - 20ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிவிரைவு ரேபிட் எக்ஸ் இரயில் – 20ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு ரேபிட் எக்ஸ் ரயிலை அறிமுகம் செய்ய பணிகள் நடந்து வருகின்றன. டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் 17 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரயில் நிலையங்களை இப்பாதை கடந்து செல்கிறது. ஷாஹிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், மற்றும் துஹாய் டெப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் பயணிக்க உள்ளது.

முழு அளவிலான பாதை வரும் 2025ம் தேதி தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் இந்த ரயில் தடத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஒரு மெட்ரோ ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் அடையும் என்றால் இந்த ரேபிட் விரைவு ரயில் அதனை ஒருமணி நேரத்திற்குள் அடைந்து விடும்.

ரேபிட் எக்ஸ் ரயில்களில் மொத்தம் 6 பெட்டிகள் இருக்கும். அதில் ஒன்று பிரீமியம் வகை பெட்டிகள். அதாவது சொகுசு வசதிகள் கொண்டதாக காணப்படும். இந்த பெட்டியில் ஏறுவதற்கு பிளாட்பாரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மற்றொரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 பெட்டிகளும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும்.

இவற்றில் ஸ்டாண்டர்டு மற்றும் பிரீமியம் வகை பெட்டிகள் இருக்கும். இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர முடியும்.

ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கும். நின்று கொண்டே பயணிப்பவர்களுக்கு வசதியாக கைப்பிடிகள் அமைந்துள்ளன. இதுதவிர லக்கேஜ் வைப்பதற்கான வசதி, சிசிடிவி கேமரா, அவசர கால உதவிக்கான பட்டன், பயணிகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கும் வகையிலான மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் உள்ளிட்டவை இருக்கின்றன. கதவுகளை பயணிகளே திறக்கும் வண்ணம் பட்டன் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பூரியில் “திவ்ய சமகம்” ஆன்மிக நிகழ்ச்சி!

Next Post

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திடீர் கைது – பரபரப்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies