10-ஆம் நூற்றாண்டு தேவி சிலை கண்டுப்பிடிப்பு!
Oct 28, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10-ஆம் நூற்றாண்டு தேவி சிலை கண்டுப்பிடிப்பு!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோனேரிராஜபுரத்தில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது சோழர் கால மூத்த தேவியான தவ்வை ஆகும். தலையில் மகுடம், காதில் குழைகளும், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோபிநாத் கூறியதாவது, கோனேரிராஜபுரத்தில் உள்ள வயல்வெளியை ஒட்டியுள்ள பகுதியில் கிடந்த சிலையை ஆய்வு செய்தோம். அதில், கோனேரி இராஜபுரம் வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட அந்த சிற்பம், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால மூத்த தேவியான தவ்வை எனக் கண்டறிந்தோம். வசீகரமான முகம், தலையில் மகுடம், காதில் குழைகளும், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார். சிலையின் மார்பு பகுதி சிதைவுக்கு உள்ளாகியுள்ளது.

தேவி சிலையின் இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்னவீரம் தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளனர்.

மாந்தியின் முகமும் சிதைவுக்குள்ளாகி உள்ளது. பல்லவர்களின் ஆட்சியில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துள்ளது. பிற்கால சோழர்கள் காலத்திலும், சேட்டை என்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடந்துள்ளதாகக் கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன என்று தெரிவித்தார்.

Tags: 10th century goddess statue discovered!
ShareTweetSendShare
Previous Post

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

சின்ன வெங்காயம் விலை உயர்வு: ரூ. 120-க்கு விற்பனை!

Related News

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies