தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! - ராஜ்நாத் சிங்.
Jul 26, 2025, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது! – ராஜ்நாத் சிங்.

Web Desk by Web Desk
Oct 18, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார்.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 அன்று  காணொலி மூலமாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, தற்போதுள்ள பாதுகாப்பு சூழ்நிலை, எல்லைகள் மற்றும் உள்பகுதியில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறையின் சவால்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் இராணுவத் தளபதிகள் விரிவாக விவாதித்தனர்.

 

நிறுவன சீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டது.

மாநாட்டின் மூன்றாவது நாளின் சிறப்பம்சமாக  பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், இராணுவத்தின் மூத்த  அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

அப்போது உரையாற்றியவர்,

நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் இராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உயர்நிலை அதிகாரிகள் மாநாடு ஆயுதப்படைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான மற்றும் தெளிவற்ற உலக நிலைமை குறித்து வியூகங்களைத் திட்டமிடும்போதும் வகுக்கும்போதும் ஆயுதப்படைகள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கவும், அதன்  அடிப்படையில் திட்டமிடவும், வியூகம் வகுக்கவும், அதற்கேற்ப தயாராகவும் இருக்க வேண்டும்.

வடக்கு எல்லைகளில், எந்தவொரு சூழ்நிலையிலும், இராணுவத்தின் மீதான முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தை அனைத்து  நிலைகளிலும் தொடரும் என்று  உறுதிபடத் தெரிவித்தார்.

“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாள்வதில் சி.ஏ.பி.எஃப் / காவல் படைகள் மற்றும் இராணுவத்திற்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது.  இது தொடர வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனுக்காக தனது பாராட்டை தெரிவித்தார்.  முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட சிவில் தொழில்களுடன் இணைந்து, முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அதன் மூலம் ‘உள்நாட்டுமயமாக்கல் என்பதில் இருந்து நவீனமயமாக்கல்’ அல்லது ‘தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி முன்னேறவும் இராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டினார்.

இராணுவத்தைப் பற்றி  நாடு பெருமிதம் கொள்கிறது என்றும், சீர்திருத்தங்கள் மற்றும் திறன்களை நவீனமாக்கும் பாதையில் இராணுவத்தின் முன்னோக்கிய நகர்வுக்கு உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

Tags: Rajnath Singhcentral government minister
ShareTweetSendShare
Previous Post

நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies