தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி!

Web Desk by Web Desk
Oct 18, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்று உரையாற்றிய அஜித் தோவல், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவிகள் வழங்கும் என தெரிவித்தார்.

மத்திய ஆசிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துவதையும் தோவல் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா தனது பிரீமியம் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தொழில்நுட்பத்தை ஐந்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாக தோவல் விருப்பம் தெரிவித்தார்.

யுபிஐயை இயக்குவது வணிக ரீதியான தொடர்பை மேம்படுத்துவதோடு வணிகர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்பவர்கள் மற்றும் மத்திய ஆசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று டோவல் குறிப்பிட்டார்.

Tags: National Security Adviser Ajit Doval
ShareTweetSendShare
Previous Post

ஐ.எஸ்.ஐ.எஸ். விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம்!

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies