தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!
Jun 14, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்று உரையாற்றிய அஜித் தோவல், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவிகள் வழங்கும் என தெரிவித்தார்.

மத்திய ஆசிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துவதையும் தோவல் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா தனது பிரீமியம் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தொழில்நுட்பத்தை ஐந்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாக தோவல் விருப்பம் தெரிவித்தார்.

யுபிஐயை இயக்குவது வணிக ரீதியான தொடர்பை மேம்படுத்துவதோடு வணிகர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்பவர்கள் மற்றும் மத்திய ஆசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று டோவல் குறிப்பிட்டார்.

Tags: National Security Adviser Ajit Doval
ShareTweetSendShare
Previous Post

ஐ.எஸ்.ஐ.எஸ். விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம்!

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies