தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவி!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா தேவையான உதவிகளை வழங்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்று உரையாற்றிய அஜித் தோவல், பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா உதவிகள் வழங்கும் என தெரிவித்தார்.

மத்திய ஆசிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துவதையும் தோவல் கோடிட்டுக் காட்டினார்.
இந்தியா தனது பிரீமியம் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தொழில்நுட்பத்தை ஐந்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாக தோவல் விருப்பம் தெரிவித்தார்.

யுபிஐயை இயக்குவது வணிக ரீதியான தொடர்பை மேம்படுத்துவதோடு வணிகர்கள், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்பவர்கள் மற்றும் மத்திய ஆசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று டோவல் குறிப்பிட்டார்.

Tags: National Security Adviser Ajit Doval
ShareTweetSendShare
Previous Post

ஐ.எஸ்.ஐ.எஸ். விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம்!

Next Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies