துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!
Jan 14, 2026, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மகத்தான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் காரணம், சரக்குக் கையாளுதல் மற்றும் சரக்கு அளவு 2 மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம் கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது” என்றார்.

கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கடற்தொழிலாளர்களுடனான சிறப்பு அமர்வில் உரையாற்றிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடற்தொழிலாளர்கள்தான் உலகப் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற ஹீரோக்கள். எதிர்காலத்தில் உலகின் திறன் தலைநகராக இந்தியா மாறும். அந்தளவுக்கு மத்திய அரசு தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் கப்பல் கட்டுமானத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. திறன்மிக்க மனிதவளம் உள்ளிட்ட வளங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டில் கப்பல் கட்டும் சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மது எஸ்.நாயர், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, இந்தியாவில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து பேசினார்.

கப்பல் மறுசுழற்சி குறித்த அமர்வில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் உரையாற்றினார். கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் அமர்வுகளை நெறிப்படுத்தினார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஆப்பிரிக்க பிரதிநிதிகளுடன் வட்டமேசை மாநாட்டை நடத்தினார்.

Tags: IndiaNirmala Sitharamanport-led development
ShareTweetSendShare
Previous Post

பங்காரு அடிகளார் காலமானார் : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

Next Post

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies