தொழிலாளர்கள் விவகாரம்: திமுக அரசு மீது கரு.நாகராஜன் பரபரப்பு புகார்!
Oct 26, 2025, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலாளர்கள் விவகாரம்: திமுக அரசு மீது கரு.நாகராஜன் பரபரப்பு புகார்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்து வருகிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டம், நடைபாதை வணிகர்களுக்கான கடனுதவித்திட்டம், சிறு தொழில் செய்வோர்களுக்கான கடன் உதவித் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற நல்ல திட்டங்களுக்குத் தமிழக அரசு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக, நலவாரியங்களுக்கு அளிக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்த நிலையில், தமிழக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

இதில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், விபி துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்டன கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக பிரதமர் மோடி கிடைத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்புதான், உலக நாடுகளின் பார்வை பாரதத்தின் மீது விழுந்துள்ளது. பாரதத்தை மிகப் பெரிய வல்லரசு நாடாக மாற்றவேண்டும் என்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

அது மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அளவில்லாத திட்டங்களைக் கொடுத்துள்ளார்.

ஆனால், திமுக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாகத் திட்டங்களுக்குச் செலவு செய்யாமல் உள்ளது. இந்த போக்கை திமுக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: bjpKaru.Nagarajandmk fails
ShareTweetSendShare
Previous Post

பங்காரு அடிகளார் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்!

Next Post

இஸ்ரேல் பொருளாதாரம் : 1948 முதல் தற்போது வரை…!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies