சிபிஐ-யில் அதிரடி மாற்றம்: என்ன காரணம்?
Jul 4, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ-யில் அதிரடி மாற்றம்: என்ன காரணம்?

Web Desk by Web Desk
Oct 20, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் மிக உயர்ந்த ஏஜென்ஸிகளில் ஒன்றான சிபிஐயில் மத்திய அரசு முக்கிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சிபிஐ மேலும் வலுவாக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்குப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக தற்போது உள்ள விதிமுறைகளை மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ-யில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிக அளவில் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு புலனாய்வு ஏஜென்ஸிகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சிபிஐ, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை என பல்வேறு துறைகள் உள்ளன.

கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அதிகளவில் இருப்பதாலும், பல்வேறு குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும், போதுமான அளவு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர்.

தற்போது சிபிஐ-யில் 42 பணியிடங்களும் மத்திய உளவுத்துறையில் பிரிவில் 32 பணியிடங்களும் காலி இடங்களாக உள்ளன.

இதுவரை சிபிஐயில் எஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே வழக்கு விசாரணை அதிகாரியாக இருக்க முடியும். மேலும், சிபிஐ பணியில் இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 9 ஆண்டுகளுக்கு மேலாக மாநில பணியில் இருக்க வேண்டும், உள்ளிட்ட சில வரைமுறைகள் உள்ளன. அப்படி இருந்தால் மட்டுமே சிபிஐ பணிக்குச் செல்ல முடியும்.

இந்த நிலையில், முக்கிய மாற்றம் ஒன்றை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் பணிபுரிந்தாலே சிபிஐ அதிகாரிகள் பணிக்குத் தகுதி வாய்ந்தவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ உள்ளிட்ட முக்கிய ஏஜென்லிகள் மேலும் வலுவடையும்.

Tags: cbi
ShareTweetSendShare
Previous Post

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

Next Post

சிக்கலில் நடிகை ஜெயப்பிரதா? – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies