உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டாரா ?
Oct 26, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டாரா ?

Web Desk by Web Desk
Oct 20, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா விளையாடும் அடுத்த போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் துணை தலைவர் ஹர்திக் பாண்டியா, இந்தியா அடுத்து ஆட உள்ள உலகக்கோப்பைப் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.

இந்திய அணி தன்னுடைய அடுத்தப் போட்டியில் தர்மசாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் தரம்சாலாவுக்கு கிளம்ப உள்ள நிலையில், பாண்டியா மட்டும் பெங்களூர் விரைந்துள்ளார். அவருக்கு அங்கே சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், பிசிசிஐ தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும், இந்தியா அதன் பின் ஆட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க அவர் லக்னோ செல்வார் எனவும் அறிவித்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரானப் போட்டியில் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது அதனால் அவர் அந்தப் போட்டியில் மூன்று பந்துகள் மட்டுமே வீசினார். அடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டது.

அவரது ஆலோசனையின் படி பாண்டியாவுக்கு குறிப்பிட்ட மருந்தை ஊசி மூலமாக செலுத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதற்காக அவர் பெங்களூரில் உள்ள பிசிசிஐ-இன் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்துள்ளார். அங்கே அவருக்கு அந்த ஊசி செலுத்தப்பட உள்ளது. அவர் காயம் குணமாகும் வரை அங்கே தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின் அவர் இங்கிலாந்துப் போட்டிக்கு தயார் ஆவார் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்துப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக எந்த வீரரை ஆட வைப்பது என்ற பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Tags: indian cricket playerHardik Pandya
ShareTweetSendShare
Previous Post

கதறி அழும் பாகிஸ்தான் : 368 ரன்கள் இலக்கு !

Next Post

ஆபரேஷன் சக்ரா -2: சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies