ஆபரேஷன் சக்ரா -2: சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!
May 6, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் சக்ரா -2: சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் சக்ரா – 2 என்ற பெயரில், 10 மாநிலங்களில் 76 இடங்களில் இணையவழி மோசடிகள் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இணையவழி நிதி மோசடி குற்றங்கள் தொடர்பாக, ‘ஆபரேஷன் சக்ரா – 1’ என்ற பெயரில், சி.பி.ஐ., அதிகாரிகள், 115 இடங்களில் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சக்ரா – 2’ என்ற பெயரில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஐந்து வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதில், 100 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய மோசடியும் அடங்கும். கிரிப்டோகரன்சி வழங்குவதாக, நாடு முழுதும், 100 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றப்பட்டுள்ளது. இதைத் தவிர, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான நிறுவனங்களின், ‘கால்சென்டர்’ எனப்படும் உதவி மையங்கள் பெயரில் போலி ‘கால்சென்டர்’களை நடத்தி, தவறான தகவல்களைக் கூறி, பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, இணையவழி குற்றங்களில் தொடர்புடைய ஒன்பது கால்சென்டர்கள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான, தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்களில் உள்ள, 76 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில், 32 தொலைப்பேசிகள், 48 மடிக்கணினிகள் மற்றும் 33 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மோசடியில் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: cbi
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டாரா ?

Next Post

ஆட்சிக் கலைப்பு “ரீட்வீட்”: மீண்டும் மிரட்டும் சுப்பிரமணிய சுவாமி… தி.மு.க. பீதி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies