எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் இந்தியா!
Oct 26, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் இந்தியா!

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்.

Web Desk by Web Desk
Oct 21, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய ன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டின் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. மொபைல் உற்பத்தி நடைமுறையில் இல்லை, நாம் பயன்படுத்திய மொபைல் போன்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை.

ஒன்பது ஆண்டு குறுகிய காலத்தில், பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ ஆகிய திட்டங்கள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி எடுத்து சென்றுள்ளது.

கூகுளின் அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைஷ்ணவ், “நடைமுறையில் ஒவ்வொரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களும் இந்தியாவில் அதன் வடிவமைப்பை அமைத்து வருகின்றனர்” என்றார். நாட்டில் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

இது மிகப் பெரிய சாதனை என்றும், பெரிய உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்கள் தளத்தை அமைப்பது என்பது ஒட்டுமொத்த அமைப்பும் வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

Tags: central government ministerAshwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கையில் 144 தடை – காரணம் என்ன?

Next Post

பரிதாப நிலையில் இங்கிலாந்து அணி : 400 ரன்கள் இலக்கு !

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies