எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் இந்தியா!
Jun 14, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் வளர்ந்து வரும் இந்தியா!

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்.

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய ன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டின் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நாட்டில் மிகக் குறைவாக இருந்தது. மொபைல் உற்பத்தி நடைமுறையில் இல்லை, நாம் பயன்படுத்திய மொபைல் போன்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டவை.

ஒன்பது ஆண்டு குறுகிய காலத்தில், பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ ஆகிய திட்டங்கள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி எடுத்து சென்றுள்ளது.

கூகுளின் அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைஷ்ணவ், “நடைமுறையில் ஒவ்வொரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களும் இந்தியாவில் அதன் வடிவமைப்பை அமைத்து வருகின்றனர்” என்றார். நாட்டில் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

இது மிகப் பெரிய சாதனை என்றும், பெரிய உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்கள் தளத்தை அமைப்பது என்பது ஒட்டுமொத்த அமைப்பும் வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

Tags: central government ministerAshwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கையில் 144 தடை – காரணம் என்ன?

Next Post

பரிதாப நிலையில் இங்கிலாந்து அணி : 400 ரன்கள் இலக்கு !

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies