மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.

கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக, இலவச வீடு வழங்கும் திட்டம், வீீடுதோறும் கழிப்பறை, அனைவருக்கும் தூய்மையான மற்றும் சுகாதாரமான குடிநீர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் பயனாளிகளை முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதற்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசுத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த, பிரதமர் மோடி 6 மாதங்கள் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “அரசு நலத் திட்டங்கள் நாட்டின் அனைத்து பஞ்சாயத்துகளையும் முழுதுமாக சென்றடைந்ததை உறுதி செய்வதற்காக, தீபாவளி முடிந்ததும் மிகப் பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்கிற பெயரில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ரதம் ஒன்று நாடு முழுவதும் சென்று பயனாளிகளை பதிவு செய்யும்” என்றார்கள். இதன் மூலம், மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

Tags: PM Modicentral govermentSchemes
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: 253 பேர் வேட்புமனு ஏற்பு!

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies