இந்திய அணியின் புதிய நடைமுறை !
Jul 25, 2025, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியின் புதிய நடைமுறை !

இந்திய அணிக்குள் ஒரு புதிய வழிமுறையை வகுத்த ரோஹித் சர்மா - இரசிகர்கள் பாராட்டு.

Web Desk by Web Desk
Oct 22, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியை ஒற்றுமையாக்கவும், வீர்ரகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்தவும் ஒரு புது முயற்சி செய்துள்ளார்.

ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் வட்டமாக நின்று உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இதுப் போன்ற நேரத்தில் அணியின் கேப்டன், தன் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுவார் அல்லது அணியின் பயிற்சியாளர், பிற மூத்த வீரர்கள் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா இதில் புதுமையை புகுத்தி இருக்கிறார். அதாவது ஒவ்வொருப் போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஊக்கம் அளித்து பேச வேண்டும் என்ற ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளார்.

அது மூத்த வீரரோ, இளம் வீரரோ யாராக இருந்தாலும் ஒவ்வொருப் போட்டியிலும் ஒருவர் பேசியே ஆக வேண்டும். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும் என ரோஹித் சர்மா நம்புகிறார். அதுப் போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது.

இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு முன் இளம் வீரர் சுப்மன் கில் ஊக்கம் அளித்து பேசினார். இந்திய அணியில் அனைவருமே அவரை விட மூத்த வீரர்கள் தான். ரோஹித், கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஷமி, ஜடேஜா என பல மூத்த வீரர்கள் இருந்த போதும் அவரை பேசுமாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதேப் போல, இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் பேசி உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜடேஜா பேசினார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது சுப்மன் கில் பேசி இருக்கிறார். இனி அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளுக்கு முன் வேறு வீரர்கள் பேசுவார்கள். ரோஹித் சர்மாவின் இந்த திட்டம் அணியில் ஒற்றுமையையும், புரிதலையும் வளர்க்கும் எனவும் ரோஹித் சர்மா தான் ஒரு நல்ல கேப்டன் என்பதை இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார் எனவும் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: world Cup Cricketindian cricket team
ShareTweetSendShare
Previous Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Next Post

காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies