இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பியவர் கைது!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பியவர் கைது!

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Web Desk by Web Desk
Oct 22, 2023, 09:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் உத்தமபாளையத்தில் திடீரென்று என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

உத்தமபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் குழம்பி போயினர்.
இந்த சோதனையின் முடிவில் அங்கு பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாகவும், இதையடுத்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளதும் தெரியவந்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் இம்ரான் கான். இவர் சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இம்ரான் கானை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஐஎஸ்ஐஎஸ் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு, இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பி வைத்துள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளில் தீவிரவாத பயிற்சிக்கு அவர் அனுப்புவதும்,  பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தீவிரவாதிகளை வரவழைத்ததும்,  அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதும், பிறகு இலங்கையில் இருந்து கள்ள படகில் ராமநாதபுரத்துக்கு வரவழைத்து பெங்களூர் உள்பட பிற இடங்களுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

 

 

Tags: Niania tamilnadu
ShareTweetSendShare
Previous Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Next Post

திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக் !

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies