இந்தியா - நியூசிலாந்து போட்டி : சிறந்த பீல்டர் விருது யாருக்கு ?
Jul 25, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – நியூசிலாந்து போட்டி : சிறந்த பீல்டர் விருது யாருக்கு ?

Web Desk by Web Desk
Oct 23, 2023, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யார் சிறந்த பீல்டர் என்பதை புதிய வகையில் வெளிப்படுத்திய பிசிசிஐ

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களில் அன்றையப் போட்டியில் சிறந்த பீல்டர் யார் என்று பிசிசிஐ – ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தர்மசாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே 21 வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வேய் 4 வது ஓவரில் முகமது ஷமியின் பந்தை அடித்தார் அப்போது பீலடிங்கில் ஸ்கொயர் லெக்கில் நின்றிந்த ஸ்ரேயாஸ் ஐயர் பாய்ந்து அந்த பந்தை பிடித்தார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை சிறந்த பீல்டராக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் யார் அந்த சிறந்த பில்டர் என்று வித்தியாசமான முறையில் தெரியப்படுத்தி வந்தனர். அதில் இந்த முறை மைதானத்தில் இருக்கும் ஸ்பைடர் கேமராவில் தங்க பதக்கத்தையும் ஸ்ரேயாஸ் ஐயரின் புகைப் படத்தையும் வைத்து கொண்டு வந்தனர். இதைக் கண்ட வீரர்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags: icc world cup cricketIndia
ShareTweetSendShare
Previous Post

எம்எல்ஏ-க்களிடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரி – நடந்தது என்ன?

Next Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies