பங்காரு அடிகளாருக்குப் பிரதமர் இரங்கல் கடிதம்!
Jan 14, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்காரு அடிகளாருக்குப் பிரதமர் இரங்கல் கடிதம்!

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்தார். அவரது மறைவுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் மடலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீடத்திற்குச் சென்றனர்.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தியடைந்ததை அடுத்து, நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் விடுத்துள்ள இரங்கல் மடலை, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu நிர்வாகிகளுடன்… https://t.co/tuz7EZ0s6I

— K.Annamalai (@annamalai_k) October 23, 2023

அங்கு, அடிகளாரின் மனைவியர் லட்சுமி அம்மாள் மற்றும் அவரது மகன்களிடம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்கினர்.

மேலும், தவத்திரு அடிகளார் அவர்களது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆன்மீக வழிகாட்டுதல் என்றும் நமக்குத் துணையிருக்கும் என ஆறுதல் தெரிவித்தனர்.

Tags: bjp k annamalaipm modi condolenceBangaru Adikalar passed away
ShareTweetSendShare
Previous Post

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி – ஆளுநர் முடிவு என்ன?

Next Post

சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies