ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!
Sep 9, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மிகப் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தலைமையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நாக்பூர் சிபி- பெரர் கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த பேரணி ரெசிம்பார்க் மைதானம் வரை நடைபெற்றது. ரெசிம்பார்க்-கில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவருக்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.

இந்த ஆண்டு அணிவகுப்பு ஊர்வல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சங்கர் மகாதேவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது தனது வாழ்நாளில் பெருமிதமான தருணம். இதற்காக நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Tags: rss mohan bhagwatRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

Next Post

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies