ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!
Jan 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மிகப் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தலைமையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நாக்பூர் சிபி- பெரர் கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த பேரணி ரெசிம்பார்க் மைதானம் வரை நடைபெற்றது. ரெசிம்பார்க்-கில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவருக்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.

இந்த ஆண்டு அணிவகுப்பு ஊர்வல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சங்கர் மகாதேவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது தனது வாழ்நாளில் பெருமிதமான தருணம். இதற்காக நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Tags: rss mohan bhagwatRSS RALLY
ShareTweetSendShare
Previous Post

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

Next Post

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies