தேசியக் கொடி அவமதிப்பு - ஹெச்.ராஜா காட்டமான கேள்வி!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடி அவமதிப்பு – ஹெச்.ராஜா காட்டமான கேள்வி!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தி காவல்துறை அதிகாரியை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து தேசிய கொடியை பறித்து குப்பை தொட்டியில் வீசிய தேச விரோதியை ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் இருக்கிறது தமிழக‌ அரசு மற்றும் DGP என்று விளக்கமளிக்க வேண்டும்.

— H Raja (@HRajaBJP) October 24, 2023

இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்களில் சிலர், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை எடுத்து வருவதாகவும், பாலஸ்தீனம், காலிஸ்தான் ஆகிய விவகாரங்களுக்கு ஆதரவான பதாகைகளை எடுத்து வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நாகராஜ் என்பவர், சோதனையில் ஈடுபட்ட போது, ரசிகர்கள் சிலர் எடுத்துச் சென்ற இந்தியத் தேசிக் கொடிகளை பிடுங்கி குப்பைத் தொட்டியில் தூக்கி வீச முயன்றார்.

இதற்கு ரசிகர்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கவே, தேசியக் கொடியைக் குப்பையில் வீசாமல், காவல்துறை வாகனத்தில் வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சர்ச்சையில் சிக்கிய காவல்துறை எஸ்.ஐ.நாகராஜை, கண்ரோல் ரூம்மிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், இந்தியத் தேசியக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீச முயன்ற காவல்துறையைச் சேர்ந்தவரை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜா தனது எக்ஸ் பதிவில்,
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களிடமிருந்து தேசியக் கொடியைப் பறித்து குப்பைத் தொட்டியில் வீசிய தேச விரோதியை ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் இருக்கிறது தமிழக‌ அரசு மற்றும் DGP என்று விளக்கமளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: h rajabjp
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!

Next Post

மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies