தேசியக் கொடி அவமதிப்பு - தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!
Feb 6, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடி அவமதிப்பு – தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடியை அவமதித்தற்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய மாணவர் அமைப்பின் தென் தமிழகம், மாநில இணைச் செயலாளர் ஹரிகிருஷ்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, 23-ம் தேதி அன்று மூவர்ணக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீசிய அவமரியாதை செயலுக்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாரதத்தின் தேசியக் கொடி பார்வையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. தமிழக காவல்துறை மற்றும் (TNCA) திமுகவைச் சேர்ந்த அசோக் சிகாமணியின் தலைமையில், நமது மூவர்ணக் கொடியின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும்.

மூவர்ணக் கொடியை அவமதித்ததற்காக திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மூவர்ணக் கொடியை அவமதித்த தமிழக காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மண்ணிலேயே இதுபோன்ற செயல்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.

நமது தேசியக் கொடி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எனவே, அதை அவமதிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு சாதாரணமான செயலாகக் கடந்து போக முடியாது.

நமது தேசிய கொடியை நம் நாட்டுக்குள்ளே அவமதிப்பது வெட்கக்கேடானது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை அல்ல. நமது தேசியக் கொடிக்கு இதுபோன்ற அவமரியாதையைக் காண்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மூவர்ணக் கொடியின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் (ABVP) ஏபிவிபி உறுதியுடன் உள்ளது.

நமது தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரத நாட்டு மக்களிடம் திமுக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தேசியக் கொடியினை காப்பாதற்கு உயிர் நீத்த கொடிகாத்த குமரன் வாழ்ந்த மண்ணில் தேசியக் கொடிக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைத் துடைப்பதற்கு நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை (ABVP) ஏபிவிபி நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: abvp
ShareTweetSendShare
Previous Post

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

Next Post

தங்க வென்ற தங்க மகளை பாராட்டியப் பிரதமர் மோடி!

Related News

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – கார்கேவுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சுற்றுலாப்பயணிகளுக்கான ராட்சத பலூன் திட்டம் – காற்றின் வேகம் அதிகரித்ததால் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் சீர்வரிசையை கண்டு வியந்து போன ஊர் மக்கள்!

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! – வெளியான காரணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies