தேசியக் கொடி அவமதிப்பு - தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடி அவமதிப்பு – தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடியை அவமதித்தற்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய மாணவர் அமைப்பின் தென் தமிழகம், மாநில இணைச் செயலாளர் ஹரிகிருஷ்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, 23-ம் தேதி அன்று மூவர்ணக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீசிய அவமரியாதை செயலுக்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாரதத்தின் தேசியக் கொடி பார்வையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. தமிழக காவல்துறை மற்றும் (TNCA) திமுகவைச் சேர்ந்த அசோக் சிகாமணியின் தலைமையில், நமது மூவர்ணக் கொடியின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும்.

மூவர்ணக் கொடியை அவமதித்ததற்காக திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மூவர்ணக் கொடியை அவமதித்த தமிழக காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மண்ணிலேயே இதுபோன்ற செயல்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.

நமது தேசியக் கொடி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எனவே, அதை அவமதிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு சாதாரணமான செயலாகக் கடந்து போக முடியாது.

நமது தேசிய கொடியை நம் நாட்டுக்குள்ளே அவமதிப்பது வெட்கக்கேடானது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை அல்ல. நமது தேசியக் கொடிக்கு இதுபோன்ற அவமரியாதையைக் காண்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மூவர்ணக் கொடியின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் (ABVP) ஏபிவிபி உறுதியுடன் உள்ளது.

நமது தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரத நாட்டு மக்களிடம் திமுக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தேசியக் கொடியினை காப்பாதற்கு உயிர் நீத்த கொடிகாத்த குமரன் வாழ்ந்த மண்ணில் தேசியக் கொடிக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைத் துடைப்பதற்கு நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை (ABVP) ஏபிவிபி நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: abvp
ShareTweetSendShare
Previous Post

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

Next Post

தங்க வென்ற தங்க மகளை பாராட்டியப் பிரதமர் மோடி!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies