தேசியக் கொடி அவமதிப்பு - தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!
Aug 8, 2026, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியக் கொடி அவமதிப்பு – தேசிய மாணவர் அமைப்பு கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடியை அவமதித்தற்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய மாணவர் அமைப்பின் தென் தமிழகம், மாநில இணைச் செயலாளர் ஹரிகிருஷ்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, 23-ம் தேதி அன்று மூவர்ணக் கொடியைக் குப்பைத் தொட்டியில் வீசிய அவமரியாதை செயலுக்கு (ABVP) தேசிய மாணவர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாரதத்தின் தேசியக் கொடி பார்வையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. தமிழக காவல்துறை மற்றும் (TNCA) திமுகவைச் சேர்ந்த அசோக் சிகாமணியின் தலைமையில், நமது மூவர்ணக் கொடியின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை ஆகும்.

மூவர்ணக் கொடியை அவமதித்ததற்காக திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மூவர்ணக் கொடியை அவமதித்த தமிழக காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மண்ணிலேயே இதுபோன்ற செயல்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.

நமது தேசியக் கொடி மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. எனவே, அதை அவமதிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாது இது ஒரு சாதாரணமான செயலாகக் கடந்து போக முடியாது.

நமது தேசிய கொடியை நம் நாட்டுக்குள்ளே அவமதிப்பது வெட்கக்கேடானது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை அல்ல. நமது தேசியக் கொடிக்கு இதுபோன்ற அவமரியாதையைக் காண்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மூவர்ணக் கொடியின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் (ABVP) ஏபிவிபி உறுதியுடன் உள்ளது.

நமது தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரத நாட்டு மக்களிடம் திமுக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தேசியக் கொடியினை காப்பாதற்கு உயிர் நீத்த கொடிகாத்த குமரன் வாழ்ந்த மண்ணில் தேசியக் கொடிக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைத் துடைப்பதற்கு நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை (ABVP) ஏபிவிபி நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: abvp
Share
Tweet
SendShare
Previous Post

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்!

Next Post

தங்க வென்ற தங்க மகளை பாராட்டியப் பிரதமர் மோடி!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies