சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!
Sep 10, 2025, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரி!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ஆப்கான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைக் காண சென்ற ரசிகர்கள் கையில் தேசிய கொடியை கொண்டு சென்றனர்.

அப்போது ரசிகரின் கையில் இருந்து தேசிய கொடியை பிடுங்கிய போலீஸ் அதிகாரி (எஸ்ஐ) ஒருவர் அதை குப்பை தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பலர் மைதானத்திற்குள் தேசிய கொடி எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: policeindian national flag
ShareTweetSendShare
Previous Post

 பயங்கரவாதத்தை ஒழிக்க இராமரின் சித்தாந்தங்கள் உதவும்: குடியரசுத் தலைவர்

Next Post

மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies