சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!
Oct 26, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட காவல்துறை அதிகாரி!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ஆப்கான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைக் காண சென்ற ரசிகர்கள் கையில் தேசிய கொடியை கொண்டு சென்றனர்.

அப்போது ரசிகரின் கையில் இருந்து தேசிய கொடியை பிடுங்கிய போலீஸ் அதிகாரி (எஸ்ஐ) ஒருவர் அதை குப்பை தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் பலர் மைதானத்திற்குள் தேசிய கொடி எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: policeindian national flag
ShareTweetSendShare
Previous Post

 பயங்கரவாதத்தை ஒழிக்க இராமரின் சித்தாந்தங்கள் உதவும்: குடியரசுத் தலைவர்

Next Post

மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Related News

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies