இன்று முதல் கனடாவுக்கு மீண்டும் விசா சேவை - மத்திய அரசு அறிவிப்பு!
Jul 27, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று முதல் கனடாவுக்கு மீண்டும் விசா சேவை – மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடா நாட்டிற்குச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கனடா நாட்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொய்யான குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் பணியாற்றிய கனடா தூதர்களை அந்நாடு திரும்ப அழைத்துக் கொண்டது. அதேபோல, கனடாவில் பணியாற்றிய இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் கனடா நாட்டினருக்கான விசா சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனடா அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags: IndiaCanadaCanada VISA
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் விழா!

Next Post

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies