சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!
Oct 26, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை தமிழக போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு 100 அடி உயரக் கொடிக் கம்பம் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்றினர். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

இந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியது, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா குறித்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் காவல்துறையினர் 3 பிரிவுகளில் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், வரும் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags: amal prasad reddy
ShareTweetSendShare
Previous Post

காவல்துறையினரை முடக்கி வைத்திருக்கிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!

Related News

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies