சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!
Jun 14, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை தமிழக போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு 100 அடி உயரக் கொடிக் கம்பம் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக் கம்பத்தை அகற்றினர். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

இந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியது, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா குறித்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் காவல்துறையினர் 3 பிரிவுகளில் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், வரும் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags: amal prasad reddy
ShareTweetSendShare
Previous Post

காவல்துறையினரை முடக்கி வைத்திருக்கிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies