2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'எரிசக்தியில் தன்னிறைவு! - ஹர்தீப் எஸ் பூரி.
Aug 3, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு! – ஹர்தீப் எஸ் பூரி.

புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருள் அறிமுகம்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

“இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் பானிபட் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள அறிவுசார் திறமையைப் பயன்படுத்தி, புதிய எரிபொருட்களை அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு எழுச்சிமிகு சாதனையாகும்” என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருட்களை’ அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹர்தீப் சிங் பூரி , இந்த நடவடிக்கை நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றுகிறது, இது இந்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.   பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை வளர்ப்பதற்கான மற்றொரு முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.

கேஸோகாலின் மற்றும் டீசல் எரிபொருட்களின் உற்பத்தியில் இந்தியா நுழைவது இதுவே முதல் முறை என்று கூறினார். சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப உள்நாட்டில் இந்தத் தயாரிப்புகளை உருவாக்குவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இடைவிடாத கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது என்று கூறினார்.

இந்தச் சாதனை இறக்குமதியில் இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எரிசக்தித் துறையைத் தனித்திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் அளவுக்கு உயர்த்துகிறது என்று கூறினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பின்பற்றப்படும் நான்கு அம்ச எரிசக்திப் பாதுகாப்பு உத்தி குறித்து தெரிவித்தார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும்.

(1) எரிசக்தி விநியோகங்களை பன்முகப்படுத்துதல் (2) இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் தடத்தை அதிகரித்தல் (3) மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் (4) பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எரிசக்தி மாற்றத்தைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட உத்திகள் பின்பற்றப்படுகின்றனர்.

Tags: Central MinisterHardeep Singh PuriIndia’s First Reference Fuel
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான்: வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 70 சதவீதம் பெண்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies