2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'எரிசக்தியில் தன்னிறைவு! - ஹர்தீப் எஸ் பூரி.
Apr 29, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு! – ஹர்தீப் எஸ் பூரி.

புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருள் அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

“இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் பானிபட் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள அறிவுசார் திறமையைப் பயன்படுத்தி, புதிய எரிபொருட்களை அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு எழுச்சிமிகு சாதனையாகும்” என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருட்களை’ அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹர்தீப் சிங் பூரி , இந்த நடவடிக்கை நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றுகிறது, இது இந்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.   பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை வளர்ப்பதற்கான மற்றொரு முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.

கேஸோகாலின் மற்றும் டீசல் எரிபொருட்களின் உற்பத்தியில் இந்தியா நுழைவது இதுவே முதல் முறை என்று கூறினார். சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப உள்நாட்டில் இந்தத் தயாரிப்புகளை உருவாக்குவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இடைவிடாத கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது என்று கூறினார்.

இந்தச் சாதனை இறக்குமதியில் இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எரிசக்தித் துறையைத் தனித்திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் அளவுக்கு உயர்த்துகிறது என்று கூறினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பின்பற்றப்படும் நான்கு அம்ச எரிசக்திப் பாதுகாப்பு உத்தி குறித்து தெரிவித்தார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும்.

(1) எரிசக்தி விநியோகங்களை பன்முகப்படுத்துதல் (2) இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் தடத்தை அதிகரித்தல் (3) மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் (4) பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எரிசக்தி மாற்றத்தைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட உத்திகள் பின்பற்றப்படுகின்றனர்.

Tags: Central MinisterHardeep Singh PuriIndia’s First Reference Fuel
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான்: வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 70 சதவீதம் பெண்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies