மாணவர்கள் மனதில் தி.மு.க., தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்?- அண்ணாமலை கேள்வி!
Jul 27, 2025, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் மனதில் தி.மு.க., தற்கொலை எண்ணத்தை விதைப்பது ஏன்?- அண்ணாமலை கேள்வி!

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 08:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கையெழுத்து வாங்கியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அரசு பள்ளியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா வலியுறுத்தும் காணொலியை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்து, இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The desperation of DMK to legitimise their anti-NEET propaganda has let them into govt schools now. TN CM Thiru @mkstalin should understand that schools are not his political stage to advance his son’s nonsensical programmes.

DMK MLA Prabhakar Raja enters a classroom uninvited… pic.twitter.com/b7PhoftNGC

— K.Annamalai (@annamalai_k) October 26, 2023

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

நீட் எதிர்ப்பு பிரசாரத்தை தி.மு.க., தற்போது அரசு பள்ளிகள் வரை கொண்டு சேர்த்துள்ளது. பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மகனின் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

அரசுப் பள்ளிக்கு சென்ற தி.மு.க., எம்எல்ஏ பிரபாகர் ராஜா, நாளைய டாக்டர்களாக வேண்டிய மாணவர்களிடம் நீட் தேர்வு எதிராக தற்கொலை எண்ணத்தை தூண்டும் விஷமப் பிரச்சாரம் செய்துள்ளார். இளம் மாணவர்களின் மனதில் திமுக ஏன் தற்கொலை என்ற எண்ணத்தை விதைக்கிறது?.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளுக்கு பணம் பெறுவதை நீட் தேர்வு தடுப்பதால், அதனை திமுகவினர் தடுக்கின்றனர். அண்மையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக எம்பியின் மருத்துவக் கல்லூரியில் போலி ரசீது மூலம் 400 கோடி ரொக்கப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தி.மு.க., இந்த கேவலமான அரசியலை நிறுத்திவிட்டு, நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது என்பதை தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை மீட்க நடவடிக்கை!

Next Post

சந்திர கிரகணம் ஏழுமலையான் திருக்கோவில் நடை அடைப்பு !

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies