திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் அனைத்து இரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூர இரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு, மின்சார இன்ஜினில் இயக்கப்படுகின்றன.

ஆனால் குறைந்த தூர இரயில்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் செலவினம் அதிகமாகிறது.

இதனால் குறைந்த தூர இரயில்கள் அனைத்தையும் மின்சார இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி – பாலக்காடு, திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகை – வேளாங்கண்ணி, நாகை – காரைக்கால் நான்கு டீசல் இரயில்களை நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜினில் இயங்கும் இரயில்களாக மாற்ற உள்ளது.

திருச்சி கோட்டத்திலோ, மதுரை கோட்டத்திலோ மின்சார இரயில்கள் பராமரிப்புக்கான ஸ்டேஷன் இல்லை. கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் தான் மின்சார இரயில்கள் பராமரிப்பு வசதி உள்ளது.

எனவே, திருச்சி மஞ்சள் திடல் பகுதியில் மின்சார இரயில்கள் பராமரிப்பு நிலையம் அமைக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies