திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!
Sep 10, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் அனைத்து இரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூர இரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு, மின்சார இன்ஜினில் இயக்கப்படுகின்றன.

ஆனால் குறைந்த தூர இரயில்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் செலவினம் அதிகமாகிறது.

இதனால் குறைந்த தூர இரயில்கள் அனைத்தையும் மின்சார இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி – பாலக்காடு, திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகை – வேளாங்கண்ணி, நாகை – காரைக்கால் நான்கு டீசல் இரயில்களை நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜினில் இயங்கும் இரயில்களாக மாற்ற உள்ளது.

திருச்சி கோட்டத்திலோ, மதுரை கோட்டத்திலோ மின்சார இரயில்கள் பராமரிப்புக்கான ஸ்டேஷன் இல்லை. கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் தான் மின்சார இரயில்கள் பராமரிப்பு வசதி உள்ளது.

எனவே, திருச்சி மஞ்சள் திடல் பகுதியில் மின்சார இரயில்கள் பராமரிப்பு நிலையம் அமைக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies