திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் அனைத்து இரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூர இரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு, மின்சார இன்ஜினில் இயக்கப்படுகின்றன.

ஆனால் குறைந்த தூர இரயில்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் செலவினம் அதிகமாகிறது.

இதனால் குறைந்த தூர இரயில்கள் அனைத்தையும் மின்சார இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி – பாலக்காடு, திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகை – வேளாங்கண்ணி, நாகை – காரைக்கால் நான்கு டீசல் இரயில்களை நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜினில் இயங்கும் இரயில்களாக மாற்ற உள்ளது.

திருச்சி கோட்டத்திலோ, மதுரை கோட்டத்திலோ மின்சார இரயில்கள் பராமரிப்புக்கான ஸ்டேஷன் இல்லை. கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் தான் மின்சார இரயில்கள் பராமரிப்பு வசதி உள்ளது.

எனவே, திருச்சி மஞ்சள் திடல் பகுதியில் மின்சார இரயில்கள் பராமரிப்பு நிலையம் அமைக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies