திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!
Apr 30, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் நான்கு குறுகிய தூர டீசல் இன்ஜின் இரயில்கள், நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜின் இரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் அனைத்து இரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் நீண்ட தூர இரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு, மின்சார இன்ஜினில் இயக்கப்படுகின்றன.

ஆனால் குறைந்த தூர இரயில்கள் பெரும்பாலும் டீசல் இன்ஜினில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் செலவினம் அதிகமாகிறது.

இதனால் குறைந்த தூர இரயில்கள் அனைத்தையும் மின்சார இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, திருச்சி கோட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி – பாலக்காடு, திருச்சி – வேளாங்கண்ணி மற்றும் நாகை – வேளாங்கண்ணி, நாகை – காரைக்கால் நான்கு டீசல் இரயில்களை நவம்பர் 1-ஆம் தேதி முதல் மின்சார இன்ஜினில் இயங்கும் இரயில்களாக மாற்ற உள்ளது.

திருச்சி கோட்டத்திலோ, மதுரை கோட்டத்திலோ மின்சார இரயில்கள் பராமரிப்புக்கான ஸ்டேஷன் இல்லை. கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் தான் மின்சார இரயில்கள் பராமரிப்பு வசதி உள்ளது.

எனவே, திருச்சி மஞ்சள் திடல் பகுதியில் மின்சார இரயில்கள் பராமரிப்பு நிலையம் அமைக்க தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு : மேற்கு வங்க அமைச்சர் கைது!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.50 அடியாக உயர்வு!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies