தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக தொல்லியல் துறை ஆந்திராவில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த பகுதிகளில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

10-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பகுதியை இராஜராஜ சோழன் ஆட்சி செய்தார். அதே காலகட்டத்தில், தற்போதைய ஆந்திராவை கீழை சாளுக்கியர்களும், கர்நாடகத்தை மேலை சாளுக்கியர்களும் ஆட்சி செய்தனர். பின்னர், அப்பகுதிகளும் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தன.
இதைத்தொடர்ந்து, சோழர்கள் கீழை சாளுக்கியர்களுடன் மண உறவு வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சோழர்கள் கீழை சாளுக்கியர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அங்கு பல்வேறு கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும், நலத்திட்டங்களையும் சோழர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பான தமிழ் கல்வெட்டுகள், வேங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில், தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், கடல்வழி தொடர்பில், கிழக்கு கடற்கரை முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சோழர்கள், சாளுக்கியர்களின் பாளூர் பகுதியிலும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழர்கள் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள், பாளூரில் அதிகம் கிடைத்துள்ளன. அந்த பகுதியிலும் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு ஆந்திர அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில், தமிழக தொல்லியல் துறையும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் இணைந்து, அப்பகுதிகளில் அகழாய்வு பணிகளைத் தொடங்க உள்ளன.
அகழாய்வு சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் முறையிலான தரவுகளுடன், தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேபோல், கர்நாடக மாநிலம் தளக்காடு, கேரள மாநிலம் முசிறி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு செய்ய, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம், தமிழக தொல்லியல் துறை அனுமதிகோரி உள்ளது.

Tags: Tamil Nadu Department of Archeology Excavation in Andhra Pradesh
ShareTweetSendShare
Previous Post

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி!

Next Post

இல்லத்தரசிகளுக்கு சின்ன வெங்காயம் வடிவில் மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies