பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Jul 24, 2025, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆகவே, மேற்கண்ட 2 மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவரமாக களமிறங்கி இருக்கின்றன. ஆகவே, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தேவ நாராயணன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர், அங்கிருந்த நன்கொடை பெட்டியில் பணத்தை போட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாலர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் தெய்வ வழிபாடு குறித்து அவதூறகப் பேசியதோடு, நன்கொடைப் பெட்டியில் 21 ரூபாய் நோட்டைப் போட்டதாக கிண்டலாகக் கூறினார். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விளக்கம் கேட்டு பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் மேற்கண்ட புகாருக்கு வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Tags: CongressNoticePriyanga gandhiElection commission
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies