4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!
Jul 22, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்திற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட சுமார் 4.7 கிலோ தங்கக் கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்படும் கடத்தல் தங்கக் கட்டிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவிகளுடன், எந்த சோதனையும் இல்லாமல், வெளியில் கொண்டு சென்று கடத்தல் ஆசாமிகளிடம் ஒப்படைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், துபாயிலிருந்து ஒரு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சட்ட விரோதமாக வெளியில் எடுத்துச் செல்வதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளைப் போல் நடித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில், துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக உள்ள சீனிவாசன் என்பவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவருடைய உள்ளாடைக்குள், ஒரு கிலோ தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சீனிவாசனின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ததில், சுமார் 3.7 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விமான நிலையத்தில் ஏற்கனவே ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தினகரன், என்பவருக்கும், இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வசித்து வரும் தினகரனையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவரிடம் இருந்தும், 2.70 கோடி ரூபாய் மதிப்புடைய, 4.7 கிலோ தங்கக் கட்டிகளைப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த தங்கக் கட்டிகள் அனைத்தும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் என்று தெரிய வந்தது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags: chennai airport4.7 kg gold bars seizedairport employee arrested!
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டனில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் !

Next Post

தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !

Related News

விவசாயிகளுக்கு எதிரான திமுக ஆட்சி தேவையா? – இபிஎஸ் கேள்வி!

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கை கேட்கவில்லை – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள் : வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!

சாரல் திருவிழா – குற்றால அருவிகளில் Laser Show!

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

வரதட்சணை கேட்டு தொல்லை – மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது மனைவி புகார்!

நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு – போலீசார் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேடப்படும் நபர் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை வெளியிட்ட காவல்துறை!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாஜக முற்றுகை போராட்டம்!

முதல்வருக்கு மேலும் 3 நாட்கள் ஓய்வு தேவை – அப்பல்லோ மருத்துவமனை

உடல் நிலை காரணமாக குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் – ஜெகதீப் தன்கர்

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies