சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!
Jul 26, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

உலகளவில் இந்தியாவின் பொறுப்பான பகுதியாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், பாரசீக வளைகுடா பகுதியில் சீனக் கடற்படையின் நாசக்காரக் கப்பல், வெடிகுண்டு கப்பல் உள்ளிட்ட 3 போர்க் கப்பல்கள் வலம் வருகின்றன. இவை பாகிஸ்தான் கடற்படையுடன் கடல்சார் பயிற்சிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 போர்க் கப்பல்களும் கடந்த மே மாதம் முதல் 44-வது கடற்கொள்ளை எதிர்ப்பு பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. தற்போது, ஏடன் வளைகுடாவில் உள்ள 45-வது கடற்கொள்ளை எதிர்ப்புப் படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றன. இந்த 45-வது கடற்கொள்ளை பாதுகாப்புப் படையானது அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பிறகு இப்பகுதியில் வலம் வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, அமெரிக்கப் படையெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் அப்பகுதிகளை நோக்கி சீன மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நெருங்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனப் போர்க் கப்பல்களுடன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், அதன் ஆதரவுக் கப்பலான சாங் தாவோவும் உள்ளன. இக்கப்பல்கள்தான் இந்திய கடற்படையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்திய கடற்படை மலாக்கா ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், P-8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களும் பறந்து, பாகிஸ்தான் கடற்படையுடனான சீன போர்க் கப்பல் பயிற்சியை கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறது. இக்கடற்படை செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலையும் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: chinesesubmarineswarshipsindian navyclosely tracking
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Next Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies