சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!
Jun 20, 2026, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 27, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகளவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு மத்தியில், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் போர்ப்பயிற்சிக்காக பாகிஸ்தானை நோக்கி நகர்கின்றன. இதை இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B தாக்குதல் ட்ரோன்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

உலகளவில் இந்தியாவின் பொறுப்பான பகுதியாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், பாரசீக வளைகுடா பகுதியில் சீனக் கடற்படையின் நாசக்காரக் கப்பல், வெடிகுண்டு கப்பல் உள்ளிட்ட 3 போர்க் கப்பல்கள் வலம் வருகின்றன. இவை பாகிஸ்தான் கடற்படையுடன் கடல்சார் பயிற்சிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 போர்க் கப்பல்களும் கடந்த மே மாதம் முதல் 44-வது கடற்கொள்ளை எதிர்ப்பு பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. தற்போது, ஏடன் வளைகுடாவில் உள்ள 45-வது கடற்கொள்ளை எதிர்ப்புப் படைகளிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றன. இந்த 45-வது கடற்கொள்ளை பாதுகாப்புப் படையானது அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பிறகு இப்பகுதியில் வலம் வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, அமெரிக்கப் படையெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் அப்பகுதிகளை நோக்கி சீன மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நெருங்கிச் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனப் போர்க் கப்பல்களுடன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், அதன் ஆதரவுக் கப்பலான சாங் தாவோவும் உள்ளன. இக்கப்பல்கள்தான் இந்திய கடற்படையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்திய கடற்படை மலாக்கா ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், P-8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களும் பறந்து, பாகிஸ்தான் கடற்படையுடனான சீன போர்க் கப்பல் பயிற்சியை கண்காணிக்க திட்டமிட்டிருக்கிறது. இக்கடற்படை செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலையும் கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyclosely trackingchinesesubmarineswarships
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Next Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Related News

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies