பேராசிரியருக்கு நூதன தண்டனை - இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!
Sep 20, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 06:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி.

இவர் அண்மையில், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மிக விளக்கமாகப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் வெளியானது. அவரது இந்த பேச்சுக்குப் பாகிஸ்தானில் உள்ள மதகுருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த உயிரியல்துறை பேராசிரியர் அலி, டார்வினின் பரிணாம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தன் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதனால், ஆவேசம் அடைந்த மதகுருமார்கள், ஷிரியா விதித்துள்ள கோட்பாடு அடிப்படையில் ஆண்களுடன் பெண்கள் தேவையில்லாமல் கலப்பது அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர் அலியை இந்த அறிக்கையைப் படிக்க வைத்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

மதகுருமார்கள் செய்துள்ள இந்த அராஜக செயலுக்குக் கல்வியாளர்களும், இஸ்லாமியப் பெண்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரியல்துறை பேராசிரியர் ஷேர் அலிக்கு, மதகுருமார்கள் கொடுத்த நூதன தண்டனை இது எனக் கொந்தளிக்கின்றனர்.

Tags: pakistan
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கிம் டீஸ்டா ஆற்றில் 2-வது பாலம் அமைத்த ராணுவம்!

Next Post

சீனக் கப்பல்கள் நடமாட்டம்: கண்காணிக்கும் இந்திய கடற்படை!

Related News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies