கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!
Jul 23, 2025, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி வழிபாடு செய்த பொது மக்களைக் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், வனத்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் மக்கள் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி உள்ளனர். வனத்துறையினர் விஜயகுமார், வெங்கடேசன், குமார் ஆகிய மூவர் மீது அனுமதி இல்லாமல் கோவில் கட்டியதாகவும், மரம் வெட்டியதாகவும் வழக்குப் போட்டு, விஜயகுமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கன்னி கோவிலை இடித்துவிட்டு, ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய், அபராதம் கட்ட வேண்டும், அப்படிக் கட்டினால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும் என வனத்துறையினர் நிபந்தனை விதித்தனர்.

இதனால், ஆவேசம் அடைந்த பொது மக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வனத்துறையினரைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கட்டப்பட்ட கன்னி கோவிலை இடிக்க மாட்டோம் என்றும், கைது செய்யப்பட்ட விஜயகுமாரை வனத்துறையினர் விடுதலை செய்தனர்.

Tags: protesthindhu amaipu
ShareTweetSendShare
Previous Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Next Post

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies