கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!
Sep 6, 2025, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி வழிபாடு செய்த பொது மக்களைக் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், வனத்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் மக்கள் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி உள்ளனர். வனத்துறையினர் விஜயகுமார், வெங்கடேசன், குமார் ஆகிய மூவர் மீது அனுமதி இல்லாமல் கோவில் கட்டியதாகவும், மரம் வெட்டியதாகவும் வழக்குப் போட்டு, விஜயகுமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கன்னி கோவிலை இடித்துவிட்டு, ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய், அபராதம் கட்ட வேண்டும், அப்படிக் கட்டினால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும் என வனத்துறையினர் நிபந்தனை விதித்தனர்.

இதனால், ஆவேசம் அடைந்த பொது மக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வனத்துறையினரைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கட்டப்பட்ட கன்னி கோவிலை இடிக்க மாட்டோம் என்றும், கைது செய்யப்பட்ட விஜயகுமாரை வனத்துறையினர் விடுதலை செய்தனர்.

Tags: protesthindhu amaipu
ShareTweetSendShare
Previous Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Next Post

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies