கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!
May 2, 2026, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி வழிபாடு செய்த பொது மக்களைக் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், வனத்துறையினரை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் மக்கள் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி உள்ளனர். வனத்துறையினர் விஜயகுமார், வெங்கடேசன், குமார் ஆகிய மூவர் மீது அனுமதி இல்லாமல் கோவில் கட்டியதாகவும், மரம் வெட்டியதாகவும் வழக்குப் போட்டு, விஜயகுமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கன்னி கோவிலை இடித்துவிட்டு, ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய், அபராதம் கட்ட வேண்டும், அப்படிக் கட்டினால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும் என வனத்துறையினர் நிபந்தனை விதித்தனர்.

இதனால், ஆவேசம் அடைந்த பொது மக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வனத்துறையினரைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கட்டப்பட்ட கன்னி கோவிலை இடிக்க மாட்டோம் என்றும், கைது செய்யப்பட்ட விஜயகுமாரை வனத்துறையினர் விடுதலை செய்தனர்.

Tags: protesthindhu amaipu
ShareTweetSendShare
Previous Post

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை கடைபிடிப்போம்! நம்மையும் நம் தேசத்தையும் பேணிக்காப்போம்!

Next Post

தமிழகம் வருகை தந்த பாஜக குழு – அடுத்து என்ன?

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies