பாஜக ஆட்சியில் சீரான பொருளாதார வளர்ச்சி!
Oct 9, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் சீரான பொருளாதார வளர்ச்சி!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியில் செல்வதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை (bjp vision document) வெளியிட்ட அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.
அப்போது, பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் அவை காகிதங்கள் மட்டும் தான்.ஏனெனில் அதனை தொடரப்போகிறார்களா என்பது அவர்களுக்கே தெரியாது. பாஜக நீண்ட ஆய்வுக்கு பின் இந்த (தொலைநோக்கு ஆவணம் )தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது.

நமது நாட்டின் அரசியல் களத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். ஒரு காலத்தின் இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. ஆனால் பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி இந்தியா நிலையான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுகிறது. இவை அனைத்தும் கடந்த 9 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தைத் தடுக்க போதையில்லா மிசோரம் என்ற இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். கால்பந்து மல்யுத்தம், பளு தூக்குதல் மற்றும் ஹாக்கி ஆகியவற்றில் வலுவான முக்கியத்துவத்துடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு முழு நிதியுதவி மற்றும் உதவித்தொகையுடன் மிசோரம் ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவுவோம் என உறுதியளிக்கிறேன்.

எஸ்இடிபி அமலாக்கத்தில் உள்ள அனைத்து முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்போம். என நட்டா கூறினார்.

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

ரோஜ்கர் மேளா: 51,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பிரதமர் மோடி!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 50.99 அடியாக உயர்வு

Related News

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies