நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!
Mar 15, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 28, 2023, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள உத்தண்டி அருகே, கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது பேசிய அவர், கடலை ஆழ்பவர்கள் உலகையே ஆழ்வார்கள் என்று ஒரு பழிமொழி உண்டு. அதற்கு ஏற்ற வகையில் பாரதம் திகழ்ந்து வருகிறது. கன்ட்லா முதல் கோல்கட்டா வரை உலகத்தையே இணைக்க முடியும்.

தென்மாநிலத்தை ஆண்ட பல்லவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். அந்த வகையில் சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து, சமுத்ரயான் திட்டம் தயாராகி வருகிறது.

ஆழ் கடலில், 6 மீட்டர் ஆழத்திற்கு, மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய, சமுத்ரயான் திட்டத்தை பாரதம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2026 -ம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தயார் செய்து வருகிறது.

ஆழ் கடலில் உள்ள சூழல், பல்லுயிர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாத தகவலை அது வெளிப்படுத்தும்.

இதற்காக, பிரத்தியேகமாக சமுத்ராயன் 6000 என்ற நீர்மூழ்கி கலனை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது பாரதத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றார்.

ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக, இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கி வாகனம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்ராயன் கலனில், 3 பேர் ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதன் மூலம், கடலின் ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொம்டுள்ள நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Tags: President Droupadi MurmuChandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகம் கொண்டாட்டடம்!

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies