நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 28, 2023, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள உத்தண்டி அருகே, கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது பேசிய அவர், கடலை ஆழ்பவர்கள் உலகையே ஆழ்வார்கள் என்று ஒரு பழிமொழி உண்டு. அதற்கு ஏற்ற வகையில் பாரதம் திகழ்ந்து வருகிறது. கன்ட்லா முதல் கோல்கட்டா வரை உலகத்தையே இணைக்க முடியும்.

தென்மாநிலத்தை ஆண்ட பல்லவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். அந்த வகையில் சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து, சமுத்ரயான் திட்டம் தயாராகி வருகிறது.

ஆழ் கடலில், 6 மீட்டர் ஆழத்திற்கு, மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய, சமுத்ரயான் திட்டத்தை பாரதம் மேற்கொண்டுள்ளது.

கடந்த 2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2026 -ம் ஆண்டு நிறைவு பெறும் வகையில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தயார் செய்து வருகிறது.

ஆழ் கடலில் உள்ள சூழல், பல்லுயிர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாத தகவலை அது வெளிப்படுத்தும்.

இதற்காக, பிரத்தியேகமாக சமுத்ராயன் 6000 என்ற நீர்மூழ்கி கலனை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது பாரதத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றார்.

ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக, இந்த வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த நீர்மூழ்கி வாகனம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்ராயன் கலனில், 3 பேர் ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதன் மூலம், கடலின் ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொம்டுள்ள நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Tags: President Droupadi MurmuChandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகம் கொண்டாட்டடம்!

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies