திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநள்ளாற்று திருக்கோவில் நடை சாத்தப்படாது – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Web Desk by Web Desk
Oct 28, 2023, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோ‌ழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52 -ஆவது சிவத்தலமாக போற்றப்படுகிறது.

இந்த தலத்தில் சனீஸ்வரன், சிவனை வணங்கி பேறு பெற்றார். இதனால், இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரை தரிசனம் செய்து வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட சனி பகவானின் அனைத்து பாதிப்புகளிலும் இருந்து மீண்டு வரலாம் என்பது ஐதீகம்.

இதனால், தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, திருப்பதி திருமலை திருக்கோவில், திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ராமேஸ்வரம் திருக்கோவில் என அனைத்து கோவில்களும் சந்திரகிரகணத்தை யொட்டி கோவில் நடை சாத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திருநள்ளாற்றில் உள்ள அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோவிலின் நடை சாத்தப்படாது என்றும், வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும், எனவே, பக்தர்கள் எப்போதும் போல் வந்து சுவாமி தரிசனம் செய்து, பகவான் அருளை பெறலாம் என திருக்கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Tags: thirunallaru koil
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் முக சாயலில் இன்னொருவர் !

Next Post

ரோஜ்கர் மேளா: 50,000 பேருக்கு தீபாவளி பரிசு… பிரதமர் மோடி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies